வியாழன், 20 மே, 2010

அரசியல் பணியிலும் குழந்தை தொழிலாளர்கள்!!

மேற்குவங்க மாநிலத்தில் நகராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.​ இந்த தேர்தலுக்கான பிரசாரத்தின் போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் பயன்படுவதற்காக அக்கட்சியின் கொடிகளை தயார் செய்யும் பணியில் பிர்பம் மாவட்டம் போல்பூர் நகரில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டுள்ள பள்ளிச் சிறுவர்கள்.

0 கருத்துகள்:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP